இந்த பைரவி ராகத்தை மட்டும் எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது .
கேளுங்கள் இங்கே உபசாரமுலு கீர்த்தனையை.
ராதா கல்யாண நிகழ்ச்சியிலே
சகுண பக்தி ஸம்பன்னம் இந்த ராதா கல்யாணம்.
பக்தர்கோடிகள் தம்மை மெய் மறந்து
இசைக்குத் தகுந்தாற் போல் நடனமாடி
இறைவன் தாள் பணியும் காட்சி
நம் கண்களைப் பனிக்க வைக்கிறது.
Upacharamu... By Udayalur Kalyanaraman at Alangudi Radhakalyanam - 2008. Abhinayam by Sri.Narayana Sivam Sivachariy