Pages

Saturday, June 07, 2008

kesadhi paadam .. A Raghamalika



குருவாயூரப்பனை பக்தியுடன் வர்ணிக்கும் அழகான பாடல் இது
ராக மாலிகை. சாரங்க ராகம் இரண்டாவதாக வருகிறது பாருங்கள். முதலிலே மோஹனம். கடைசியில் வருவது மத்யமாவதி.


இது போலத்தான்
துளசி கோபால் திருமணத்தன்று நடந்த நாட்டியக்கச்சேரியும்
இருந்திருக்கும். அங்கு செல்லாதவர்களுக்காக
இது மறுபடியும்..

2 comments:

jeevagv said...

Beautiful!

துளசி கோபால் said...

மனசுக்கு நிறைவா இருக்குதுங்க.

ஒரு புதுப்பட்டோ, இல்லை ஒரு பூ மாலையோ கூட இல்லாமல் ரெண்டு பேரும் கையொப்பம் இட்டு நடந்த பதிவுத் திருமணம் எங்களோடது.

அன்னைக்கு நடந்து இருக்கவேண்டிய நாட்டியக் கச்சேரியை இன்னைக்கு ரசித்தோம்.