Pages

Thursday, November 10, 2011

Reeti gowla 2




ரீதி கெள்ள ராகத்தைப் பற்றி நான் முதலிலேயே இங்கு எழுதி இருக்கிறேன் என்றாலும் சுப்ரமணியபுரம் என்னும் படத்தில் வரும் இந்தப் பாடல் அழகான ரீதி கெள்ள ராகத்தில் அமைந்துள்ளது. அதை சுட்டிக் கட்டுவதற்காகவே எழுதுகிறேன்.
இந்த ராகத்தில்  ஒரு தியாகராஜா கீர்த்தனை மிகப்பிரசித்தம். இப்போதெல்லாம் இந்த கீர்த்தனை பாடுவது அதிகம் இல்லை.  ராக ரத்னா மலிகசே என்னும் பாடல் என் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும .  

ஜானகி பாடும் பாடல் வருகிறது.  எத்தனை சுகமாக இருக்கிறது.
reethigowla raagam.

http://mio.to/L9
janaki sings.

ஆமாம். மனதை குளிர வைப்பது இந்த ராகம். அதனால் தான், காதல், பிரேமை, வாத்சல்யம், இத்யாதி குணங்களைப் பிரதிபலிக்கும் ராகமாக இது இருக்கிறது. 


அடடா !  சொல்ல மறந்து போனேனே !!  என் அம்மாவுக்கு பிடித்த, என் அம்மா பாடிகொண்டிருந்த பாடல்களுக்காகவே ஒரு புதிய பதிவினை எனது மனைவி துவங்கி இருக்கிறார். 

No comments: