வாருங்கள். தீபாவளி அன்று விடியற்காலையில் என்னை தேய்த்து ஸ்நானம் செய்து, புதிய ஆடைகள் அணிந்து, பெற்றோரை வணங்கி ஆசி பெற்று, பட்டாசுகள் வெடித்து மனம் குலுங்கக் குலுங்கி அம்மா செய்த பட்சணங்களையும் சாப்பிடுவோம்.
தீபாவளி அன்று நாம் எல்லோரும் ஒரு கோவிலுக்குச் சென்று இறையை வழிபடுவதும் நமது பண்பாடு.
ஒரு விநாயகர் கோவில் வளம் வருவோம்.
01 M S Subbulakshmi Karpaga Vinayaga பாரதியார்
No comments:
Post a Comment