வாடா மலரே தமிழ்த் தேனே ..
ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் அனைத்தும் ஒலித்த பாடல் இது. பானுமதி அவர்கள் பாடிய பாடல் . இது முகாரி ராகம்.
முகாரி ராகம் ஜன்யம் கர ஹர பிரியா 22
22 kharaharapriya ஜன்ய
ஆரோஹனம்
Aa: S R2 M1 P N2 D2 ச
அவரோஹனம்
Av: S N2 D1 P M1 G2 R2 ச
இந்த ராகத்தில் ஒரு ஆலாபனை இப்போது கேட்போம்.
Aalapana first.
Dr.M.S.Sheela
என்றைக்கு சிவக்ரிபை வருமோ என்ற பாடல் நீலகண்ட சிவன் எழுதியது மிகவும் பிரசித்தம். மனம் உருகி விடும். கண்கள் குளம் ஆகிவிடும் பாடுவோர் பாடினால். இருவர் பாடுகிறார் இங்கே:
Endraikku sivakripai varumo by Neelakanta சிவன்
பிரியா சகோதரிகள்.
No comments:
Post a Comment