Pages

Friday, April 22, 2011

Raag Mukari

வாடா மலரே தமிழ்த் தேனே .. 
ஐம்பது வருடங்களுக்கு முன் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் அனைத்தும் ஒலித்த பாடல் இது.  பானுமதி அவர்கள் பாடிய பாடல் . இது முகாரி ராகம்.


முகாரி ராகம் ஜன்யம் கர ஹர பிரியா 22
22 kharaharapriya ஜன்ய
ஆரோஹனம் 
Aa: S R2 M1 P N2 D2 ச
அவரோஹனம் 
Av: S N2 D1 P M1 G2 R2 ச
இந்த ராகத்தில் ஒரு ஆலாபனை இப்போது கேட்போம். 
Aalapana first.
Dr.M.S.Sheela




என்றைக்கு சிவக்ரிபை வருமோ என்ற பாடல் நீலகண்ட சிவன் எழுதியது மிகவும் பிரசித்தம்.  மனம் உருகி விடும். கண்கள் குளம் ஆகிவிடும் பாடுவோர் பாடினால்.   இருவர் பாடுகிறார் இங்கே:
Endraikku sivakripai varumo by Neelakanta சிவன்
பிரியா சகோதரிகள். 






No comments: